வெற்றிலை பாக்குகளைக் கூட்டி குறைத்து சாப்பிடும்போது பல்வேறுபட்ட நோய்கள் நீங்கும்.
* மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள்... காலையில் பாக்கு அதிகமாகவும், வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும் மெல்லவேண்டும். இதனால் மலச்சிக்கல் நீங்கி, இரண்டு முதல் நான்கு முறை பேதியாகலாம்.
* பசியே இல்லாதவர்கள் மதிய உணவுக்குப் பிறகு, சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும், வெற்றிலை பாக்கு குறைவாகவும் மென்றால் நன்றாகப் பசி எடுக்கும்.
* வாய்ப்புண், வயிற்றுப்புண், வாயில் துர்வாடை பிரச்னை உள்ளவர்கள், மாலையில் வெற்றிலை அதிகமாகவும், பாக்கு சுண்ணாம்பு குறைவாகவும் மெல்லலாம்.
ஒரு கவுளி வெற்றிலை என்பது நூறு வெற்றிலை. ஒரு கட்டு என்பது ஆயிரம் வெற்றிலை.
No comments:
Post a Comment